வயோதிபர், சிறுநீரக நோயாளிகள், விசேட தேவையுடையோருக்கு ரூ.5,000 கொடுப்பனவு
கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து மிகவும் கவனம் செலுத்த வேண்டியவர்களாக கருதப்படும் வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கான 5,000 ரூபா கொடுப்பனவு இன்று 06 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.
மேலும்
