தென்னவள்

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

Posted by - April 9, 2020
தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது.
மேலும்

தாயின் வயிற்றிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் — சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Posted by - April 9, 2020
கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும்

அரச அதிகாரிகளுக்கு விசேட காப்புறுதி

Posted by - April 9, 2020
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று தொடர்பாக, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும்

சந்தேகத்துக்கிடமான நோயாளர்களுக்கு நான்கு வைத்தியசாலைகள்

Posted by - April 9, 2020
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 4 விசேட வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற இளைஞருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - April 9, 2020
கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நோய்அறிகுறியுடன் வருபவர்களின் ரத்த, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உடனே பரிசோதனை…
மேலும்

14,723 கைதிகள் ‘செல்போன் வீடியோ கால்’ மூலம் குடும்பத்தினருடன் பேசினர்- ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

Posted by - April 9, 2020
ஊரடங்கு அமலில் உள்ளதால் ‘செல்போன் வீடியோ கால்’ மூலம் 14 ஆயிரத்து 723 கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தகவல்
மேலும்

கொரோனா சிகிச்சை முறைகளை வகுக்க 19 டாக்டர்கள் கொண்ட நிபுணர் குழு அமைப்பு- தமிழக அரசு உத்தரவு

Posted by - April 9, 2020
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை வகுத்தளிக்க 19 டாக்டர்களை கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

கூடலூரில் பசியால் வாடிய தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்கிய தீயணைப்பு வீரர்கள்

Posted by - April 9, 2020
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பசியால் வாடிய தெருநாய்களுக்கு பிஸ்கட், பிரெட் உள்ளிட்டவற்றை தீயணைப்பு வீரர்கள்
மேலும்

சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா?- மாநகராட்சி தகவல்

Posted by - April 9, 2020
சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது.இந்தியாவில்
மேலும்

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது – சர்வதேச அமைப்பு பாராட்டு

Posted by - April 9, 2020
கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுப்பதில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.உலக நாடுகளை கலக்கத்தில்
மேலும்