தென்னவள்

உயிர்ப்புப் பெருவிழாவை முன்னிட்டு ஜனாதிபதி வேண்டுகோள்

Posted by - April 10, 2020
இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து, மனித இனத்தை பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக இயேசு நாதர் சிலுவையில் தனது வாழ்வை அர்ப்பணித்து உயிர்த்தெழுந்த உயிர்ப்புப் பெருவிழாவை, இன்று (10) பக்தியுடன் நினைவுகூர்கின்றனர்.
மேலும்

புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது

Posted by - April 10, 2020
சித்திரைப் புத்தாண்டின் கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது என்று புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும்

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Posted by - April 10, 2020
நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

மாவட்டங்களை ஊடறுத்து பயணிப்போருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எச்சரிக்கை!

Posted by - April 10, 2020
நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோர் இன்று முதல் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும்

புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் கொறோனாவுக்கு பலி!

Posted by - April 9, 2020
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொறோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்

துரதிஸ்டவசமாக சில தவிர்த்திருக்கக்கூடிய இறப்புகளும் ஏற்பட்டுள்ளன!

Posted by - April 9, 2020
“வடமாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் தற்போதைய காலகட்டத்தில் இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் நிலைகள் மற்றும் ஆஸ்மா போன்ற சுவாசத் தொகுதி நோய் உடையவர்கள் இந்நோய் நிலைமைகள் தீவிரமடைந்து அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற போதும் உரிய நேரத்தில்…
மேலும்

கைதியொருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

Posted by - April 9, 2020
கராப்பிட்டிய வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் இன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும்

’கொரோனா தொற்றில் 80 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள்’

Posted by - April 9, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் 80 பேர், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்தவர்கள் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஏனையோர் அவர்களுடன் சமூக தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனாவுக்கு அச்சமின்றி பூண்டுலோயாவில் கூடிய மக்கள் ; எப்போது விழிப்படைவார்கள் ?

Posted by - April 9, 2020
ஊரடங்குச்சட்டம் இன்று காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து, கொத்மலை, பூண்டுலோயா நகருக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
மேலும்

தடைகளும் உலகளாவிய தொற்றுநோயும் ; அமெரிக்காவின் ஈரான் கொள்கை

Posted by - April 9, 2020
மேற்காசிய நாடான ஈரான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் கடுமையாக போராடிக்கொண்டிரும்கின்ற இந்த நேரத்தில் கூட, அதற்கு எதிரான தடைகளை
மேலும்