உயிர்ப்புப் பெருவிழாவை முன்னிட்டு ஜனாதிபதி வேண்டுகோள்
இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து, மனித இனத்தை பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக இயேசு நாதர் சிலுவையில் தனது வாழ்வை அர்ப்பணித்து உயிர்த்தெழுந்த உயிர்ப்புப் பெருவிழாவை, இன்று (10) பக்தியுடன் நினைவுகூர்கின்றனர்.
மேலும்
