தென்னவள்

ஊரடங்கு கெடுபிடி… உடல்நலம் பாதித்த தந்தையை ஒரு கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்

Posted by - April 16, 2020
ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

தமிழகத்தில் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் – பரபரப்பு தகவல்

Posted by - April 16, 2020
தமிழகத்தில் காணப்படும் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் பரபரப்பு
மேலும்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் – டிடிவி தினகரன் கோரிக்கை

Posted by - April 16, 2020
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறமோ அதற்கு இணையாக, பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு 117 பேர் பலி

Posted by - April 16, 2020
பாகிஸ்தானில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 117 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும்

கைகளை கழுவ சானிடைசருக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு

Posted by - April 16, 2020
கைகளை கழுவ கிருமி நாசினிக்கு பதிலாக ஆல்கஹாலையே நேரடியாக பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.…
மேலும்

ஊரடங்கால் உணவு இல்லாமல் தவித்த ஏழைகளுக்கு ரூ.6 லட்சம் நிதி திரட்டிய மாணவி

Posted by - April 16, 2020
ஊரடங்கால் உணவு இல்லாமல் தவித்த ஏழைகளுக்கு, 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்தார்.ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, ரித்தி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை…
மேலும்

பாதிக்கப்படும் மக்களுக்கு தி.மு.க.வினர் தொடர்ந்து உதவ வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - April 16, 2020
பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை, இதுவரை செய்ததைப் போலவே தொடர்ந்து தி.மு.க.வினர் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.
மேலும்

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

Posted by - April 16, 2020
அதிக அவதானமிக்க வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறிலங்கா தலைநகர் பகுதியில் கிரேன்பாஸ் நாகலகம் பகுதி முடக்கம்

Posted by - April 16, 2020
கிரேன்பாஸ் நாகலகம் பகுதியில், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து,  குறித்த பகுதியை இன்று (16) முதல் முடக்க பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும்

பிரித்தானியாவில் கொரோனாவால் ஈழ தமிழன் உயிரிழப்பு!

Posted by - April 16, 2020
யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்