தென்னவள்

மக்களின் பாதுகாப்பே முக்கியம் ! கொரோனா முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்தக்கூடாது !

Posted by - April 16, 2020
பாராளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ;ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
மேலும்

புதுமாத்தளனில் சுற்றி வளைப்பு – வெடி பொருட்கள் மீட்பு!

Posted by - April 16, 2020
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

தென் தமிழீழம் வாழைச்சேனையில் பெண் வேடமிட்டு திருடுவது அதிகரிப்பு!

Posted by - April 16, 2020
ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் வாழைச்சேனை காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

வட தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு ஊரடங்கு தளர்வு சாத்தியமில்லை!

Posted by - April 16, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை. ஆயினும் அபாயமற்ற பகுதிகளான தென்மராட்சி, தீவகம், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் ஊரடங்கு தளர்வு சாத்தியம்.
மேலும்

மாதகல் நுணசை வித்தியாலயத்தை சிறிலங்கா கடற்படையினர் ஆக்கிரமிப்பு!

Posted by - April 16, 2020
இந்தியாவில் இருந்து கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப் போருட்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைக்க கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

சிறிலங்கா தலைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் ! நீண்ட நாட்களின் பின் சமூகத்தில் தொற்றாளர் !

Posted by - April 16, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றிரவு ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும்

வாட்ஸ்-அப் குழு உருவாக்கம் – பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

Posted by - April 16, 2020
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இதனை கண்காணிக்க சொல்லி பெற்றோரையும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும்

கோவையில் இருந்து மணப்பாறைக்கு தாயாருடன் நடந்து சென்ற என்ஜினீயர்

Posted by - April 16, 2020
கோவையில் இருந்து மணப்பாறைக்கு நடந்து சென்ற என்ஜினீயர் அவரது தாயாருடன் லாரியில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார். இதற்கான நடவடிக்கையை வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர்
மேலும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது

Posted by - April 16, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

உறைந்து நிற்கும் அமெரிக்கா – ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பலி

Posted by - April 16, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.
மேலும்