தென்னவள்

தமிழீழ தேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் காலமானார்!

Posted by - April 18, 2020
வல்வெட்டித்துறை சிவன் கோயில் அறங்காவலரும்  தமிழீழ  தேசிய தலைவரது சகோதரனுமான  அருணாசலம் தியாகராஜா கடந்த 15ம் திகதி காலமாகியுள்ளார்.
மேலும்

சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம்! – இளம் குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!

Posted by - April 18, 2020
கிராம மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
மேலும்

கிராம உத்தியோகத்தர்கள் ரூ.5,000 வழங்க மீண்டும் தயார்

Posted by - April 18, 2020
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகிய கிராம உத்தியோகத்தர்கள இன்று (18) முதல் குறித்த பணிகளை மீண்டும் தொடரவுள்ளனர்.
மேலும்

சிறிலங்காவின் பொதுத் தேர்தல் குறித்து திங்களன்று பேச்சு

Posted by - April 18, 2020
ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை
மேலும்

20 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை

Posted by - April 18, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் போக்குவரத்து செயற்பாடுகளை, இம் மாதம் 20 திகதி முதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில்,  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும்

அனுமதிப்பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - April 18, 2020
ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்களில் பாரபட்சம்!

Posted by - April 18, 2020
பெருந்தோட்ட பகுதிகளில் வழங்கப்படும் நிவாரணங்கள் கட்சியடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

அனலைதீவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் லண்டனில் கொரோனாவால் பலி

Posted by - April 17, 2020
யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த (13-04-2020) திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக லண்டனில் உயிரிழந்துள்ளார்.
மேலும்

மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும்!

Posted by - April 17, 2020
மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை ; ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளது.
மேலும்

ஹிஸ்புல்லாவை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை!

Posted by - April 17, 2020
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும் ; நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.
மேலும்