தென்னவள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்தது- உயிரிழப்பு 480 ஆக உயர்வு

Posted by - April 18, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது. பலி எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

சீனாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு- புதிய உயிரிழப்பு இல்லை

Posted by - April 18, 2020
சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் பட்டியலில் கூடுதலாக 1290 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நுரையீரலை மட்டுமல்லாது மற்றொரு உறுப்பையும் தாக்கும் கொரோனா – பரபரப்பு தகவல்

Posted by - April 18, 2020
கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது மற்றொரு உறுப்பையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது.
மேலும்

கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்

Posted by - April 18, 2020
கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

சென்னையில் எங்கு கொரோனா பாதிப்பு அதிகம்- மாநகராட்சி அறிவிப்பு

Posted by - April 18, 2020
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1323-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் பணியை தொடங்கினார் சுவீடன் இளவரசி

Posted by - April 18, 2020
சுவீடனில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அந்த நாட்டின் இளவரசி பணியை
மேலும்

புலம்பெயர் தமிழர்களின் பலத்தை ஒருங்கிணைத்த லெப் கேணல் கலையழகன்!

Posted by - April 18, 2020
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும்,…
மேலும்

கொரோனா நெருக்கடிக்கான நிவாரண உதவி! கிளிநொச்சி மக்களுக்கு நோர்வே தமிழர்!

Posted by - April 18, 2020
இன்று(17,04,2020) நோர்வே தமிழ்மக்களின் உதவியுடன் ஜெயபுரம் கிராமசேவையாளருக்குட்பட்ட ஊற்றுப்புல கிராமத்தில் வசிக்கும் 60 குடும்பங்குளுக்கு நோர்வே தமிழ் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தினால் கொரோனா நெருக்கடிக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழர் பூர்வீக காணிகளை அபகரிக்கும் அரசாங்க திணைக்களம்!

Posted by - April 18, 2020
வவுனியா மாவட்டத்தின் வவுனியா – வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதோடை கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள காஞ்சூரமோட்டை கிராம காணிகளை கையகப்படுத்தும் செயற்பாட்டை வனவளத் திணைக்களம் பல வழிகளில் முன்னெடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும்

பிரான்சில் மற்றொரு தமிழரும் கொரோனாவிற்குப் பலி

Posted by - April 18, 2020
பிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி  நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை (சற்று முன்னர்) உயிரிழந்துள்ளார்.
மேலும்