சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் பட்டியலில் கூடுதலாக 1290 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது மற்றொரு உறுப்பையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1323-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும்,…
இன்று(17,04,2020) நோர்வே தமிழ்மக்களின் உதவியுடன் ஜெயபுரம் கிராமசேவையாளருக்குட்பட்ட ஊற்றுப்புல கிராமத்தில் வசிக்கும் 60 குடும்பங்குளுக்கு நோர்வே தமிழ் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தினால் கொரோனா நெருக்கடிக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா – வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதோடை கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள காஞ்சூரமோட்டை கிராம காணிகளை கையகப்படுத்தும் செயற்பாட்டை வனவளத் திணைக்களம் பல வழிகளில் முன்னெடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை (சற்று முன்னர்) உயிரிழந்துள்ளார்.