தென்னவள்

உலகளவில் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது

Posted by - April 19, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.
மேலும்

கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு

Posted by - April 19, 2020
கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனாவை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - April 19, 2020
ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து கொரோனாவை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

மின்சாரம், நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் திட்டம்

Posted by - April 19, 2020
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேடசெயற்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் செயற்படவேண்டிய முறை

Posted by - April 19, 2020
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன வழமையான கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்

Posted by - April 19, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு நாம் எதிரானவர்கள் அல்லர்! – ரோஹண ஹெட்டியாராச்சி

Posted by - April 19, 2020
பாராளுமன்றத் தேர்தல் குறித்த தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடிகள் காணப்படுமாயின் சட்டமா அதிபர், சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்று உறுதியான தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி…
மேலும்

தேர்தல் பிரசாரம் செய்வது, வாக்கெடுப்பில் மக்கள் கலந்து கொள்வது ஆபத்து – நீலிக்கண்ணீர்

Posted by - April 18, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல் ஆணைக்குழுவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்