தென்னவள்

திரிபோஷா பக்கற்றுகளை உரியவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை

Posted by - April 21, 2020
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா பக்கற்றுகளை குடும்ப மருத்துவ அதிகாரிகளுடாக உரியவர்களக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.எம். பத்ராணிஜயவர்தண , இந்த செயற்பாடுகளில் குடும்ப மருத்துவ அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளதாகவும், இந்த திரிபோஷா…
மேலும்

ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது

Posted by - April 21, 2020
ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது என்று யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் நேற்று (20) அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

வேலனையைச் சேர்ந்தவர் பிரான்சில் கொரோனாவுக்குப் பலி!

Posted by - April 21, 2020
கொரனாவின் வைரஸ் தொற்று நோய்க்கு வேலனையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராசன் அவர்கள் இன்று திங்கட்கிழமை   (20-04-20) உயிரிழந்துள்ளார்.
மேலும்

சிறிலங்கா தலைநகரில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

Posted by - April 21, 2020
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது – ஆனந்தசங்கரி

Posted by - April 21, 2020
“மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில், தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்” என,  தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும்

அறுவை சிகிச்சைக்குப் பின் கிம்மின் உடல் நிலை கவலைக்கிடம்?

Posted by - April 21, 2020
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இம்மாதத் தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கரோனா; அமெரிக்காவில் ஹெல்ப்லைன் எண் அறிவித்துள்ள இந்து அமைப்புகள்

Posted by - April 21, 2020
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பெரும் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் போதிய தங்குமிட வசதிகூட இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்காக இந்து அமைப்புகள் பிரத்யேக ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளன.
மேலும்

ரேஷன் கார்டு தேவையில்லை: ஒருவரே எத்தனை முறையும் வாங்கிக் கொள்ளலாம்- ரூ.500-க்கு 19 வகையான மளிகைப்பொருட்கள் தொகுப்பு- மதுரையில் தொடங்கி வைப்பு

Posted by - April 21, 2020
ரேஷன்கடைகளில் ரூ.500-க்கு 19 வகையான மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.
மேலும்

நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்.. செல்போனில் மக்களிடம் பேசும் திமுக தலைவர்

Posted by - April 21, 2020
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திமுகவினர் தயாராக உள்ளனர் என தெரிவிக்கும் வகையில் ‘நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்’ என்று (பதிவு செய்யப்பட்ட குரல்) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குரல் பொதுமக்களின் செல்போன்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும்

கரோனாவால் பலியானோரை நல்லடக்கம் செய்ய ஒரு ஏக்கர் நிலம்: மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் அறிவிப்பு

Posted by - April 21, 2020
கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்க நேரிடுவோரை நல்லடக்கம் செய்ய கோவைக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தருவதாக மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
மேலும்