மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்பட 1,800 பேரின் பெயர்களை பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு ரகசியமாக நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனக்கு பக்கபலமாக உள்ள…
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவித்துள்ள நிலையில் அதனை கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா இல்லையா என்பது இரண்டாம் பட்சமாகும். தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினம் பொறுத்தமானதா என்று சுகாதாரத்துறையினருடன்
அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது. ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன.
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நல்லதம்பி நெடுஞ்செழியன் (65) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
தற்போதைய சுகாதார நெருக்கடியில் அறிவியல் ஆதார பூர்வ தகவல்களுக்கும் புனைகதைகளுக்கும் வேறுபாடு தெரியாத குழப்பகரமான நிலைமைக்குள் உலகம் விடப்பட்டிருக்கிறது.
இன்று முதல் உடன் அமுலாகும் வகையில் ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாவை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.