தென்னவள்

தொழிற்சாலை, மனித கழிவுகள் கலக்காததால் கங்கை சுத்தம் அடைந்தது

Posted by - April 22, 2020
ஊரடங்கு எதிரொலியாக தொழிற்சாலை மற்றும் மனித கழிவுகள் கலக்காததால் கங்கை நீர் சுத்தமடைந்து இருக்கிறது என்று உத்தரகாண்ட் மாநில மாசு
மேலும்

1,800 பயங்கரவாதிகளின் பெயர் கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கம் – பாகிஸ்தான் ரகசிய நடவடிக்கை

Posted by - April 22, 2020
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்பட 1,800 பேரின் பெயர்களை பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு ரகசியமாக நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனக்கு பக்கபலமாக உள்ள…
மேலும்

ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பழைய பாராளுமன்றம் கூடும்! -அகிலவிராஜ் காரியவசம்

Posted by - April 22, 2020
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவித்துள்ள நிலையில் அதனை கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா இல்லையா என்பது இரண்டாம் பட்சமாகும். தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினம் பொறுத்தமானதா என்று சுகாதாரத்துறையினருடன்
மேலும்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நினைவஞ்சலி!

Posted by - April 22, 2020
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகள் வவுனியாவில் நினைவஞ்சலி.
மேலும்

78 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட கறுப்புநாள் இன்றாகும் ..! இரத்தக்கறை இன்னும் நீங்கவில்லை!

Posted by - April 21, 2020
அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது.  ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன.
மேலும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்!

Posted by - April 21, 2020
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நல்லதம்பி நெடுஞ்செழியன் (65) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
மேலும்

ஜெர்மனியை கொரோனா தாக்கத்தில் இருந்து சாதுரியமாகப் பாதுகாக்கும் அஞ்சேலா மெர்கல்!

Posted by - April 21, 2020
தற்போதைய சுகாதார நெருக்கடியில் அறிவியல் ஆதார பூர்வ தகவல்களுக்கும் புனைகதைகளுக்கும் வேறுபாடு தெரியாத குழப்பகரமான நிலைமைக்குள் உலகம் விடப்பட்டிருக்கிறது.
மேலும்

தமிழீழ தலை நகர் திருகோணமலையில் வெலிக்கடை தியாகிகள் அரங்கில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அஞ்சலி!

Posted by - April 21, 2020
திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அஞ்சலி.
மேலும்

தென் தமிழீழம் அம்பாறையில் குழுச்சண்டை துப்பாக்கி வேட்டு தீர்த்த இளைஞன்!

Posted by - April 21, 2020
இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார்.
மேலும்

மஞ்சய் தூளிற்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - April 21, 2020
இன்று முதல் உடன் அமுலாகும் வகையில் ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாவை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்