கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லொறிகளின் சாரதிகளுக்கு பி.சி.ஆர். சோதனை!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தோருக்கு கொரோனா தொற்றைக்கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றது. இந்தத் தகவலை யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
மேலும்
