தென்னவள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லொறிகளின் சாரதிகளுக்கு பி.சி.ஆர். சோதனை!

Posted by - April 28, 2020
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தோருக்கு கொரோனா தொற்றைக்கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்  இடம்பெறுகின்றது. இந்தத் தகவலை யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
மேலும்

லண்டனில் நடந்த துயரம் – குத்தி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகள்

Posted by - April 27, 2020
கிழக்கு லண்டனில் உள்ள வீடொன்றில் ஒரு வயதுப் பெண் குழந்தை மற்றும் 3 வயதுச் சிறுவன் ஆகியோர் நேற்று கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனா். 40 வயதான ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
மேலும்

சஹ்ரானின் பயிற்சி முகாம் ஒரு வருடத்தின் பின் கண்டுபிடிப்பு

Posted by - April 27, 2020
உயிர்த்த ஞாயிறு ; தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த பிரதான பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரானின் பயிற்சி முகம் ஒன்று, தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் திருகோணமலை – மூதூர் பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

விமானப்படை அதிகாரிக்கு கொரோனா தொற்று- கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதி முடக்கம்!

Posted by - April 27, 2020
சிறிலங்கா  விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு
மேலும்

வட கொரிய அதிபர் உயிரழந்துவிட்டாரா?

Posted by - April 27, 2020
ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வட கொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்படுபவர். உலகின் உண்மையான இரும்புத்திரை நாடு இப்போது…
மேலும்

தமிழீழ தலைநகரில் முதலாவது கொரோனா தொற்றாளர் பதிவு

Posted by - April 27, 2020
திருகோணமலை மாவட்டத்தின், பதவிசிறிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளாரென, பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

மட்டக்களப்பு – மத்திய வீதி பகுதியில் ஆடையகத்தில் தீப்பரவல்!

Posted by - April 27, 2020
மட்டக்களப்பு – மத்திய வீதி பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் இன்று (27) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மேலும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை யாழில் காலமானார்!

Posted by - April 27, 2020
 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பில் 1100 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கல்

Posted by - April 27, 2020
மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை ஜிப்ரி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாவடிச்சேனை கிராமத்தில் வாழும் 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வீடு வீடாக சென்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மேலும்

வீட்டில் இருந்தபடி மாணவர்கள் பயன்பெற பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழியில் கல்வி

Posted by - April 27, 2020
வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக பள்ளிக்கல்வி துறை சார்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களை இணையவழியில் கற்பிக்க ஏற்பாடு
மேலும்