தென்னவள்

கரோனாவைக் கடக்க என்ன செய்யவேண்டும்?- நெருக்கடி காலத்தை நினைவுகூரும் தியாகி

Posted by - April 30, 2020
சென்னை போன்ற பெருநகரங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் நோய்த் தொற்றின் தீவிரம் குறித்த அச்சமும், பூரண ஒத்துழைப்பும் இல்லாததுமே நோய்த் தொற்றுப் பரவலுக்குக் காரணம் என்கிறார்கள்.
மேலும்

காவிரி உரிமையைப் பறிகொடுக்க முதல்வர் பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்: துரைமுருகன் விமர்சனம்

Posted by - April 30, 2020
காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க முதல்வர் பழனிசாமி மத்திய பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம் என, திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ராமநாதபுரம் அருகே பறவைகளை நூதன முறையில் வேட்டையாடியவர் கைது

Posted by - April 30, 2020
ராமநாதபுரம் அருகே பறவைகளின் கண்களை தைத்து வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும்

தென்கொரியா: சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து – 38 பேர் பலி

Posted by - April 30, 2020
தென்கொரியாவில் தொழிலாளர்கள் வேலை செய்துவந்த ஒரு சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

நிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது

Posted by - April 30, 2020
நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி…
மேலும்

ஊரடங்கு நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - April 30, 2020
ஊரடங்கு குறித்து அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

பழுது நீக்கும் கடைகளை திறக்க அனுமதிக்க முடியுமா?

Posted by - April 30, 2020
வீட்டு உபயோக பொருட்களை பழுது நீக்கும் கடைகளை திறக்க அனுமதிக்க முடியுமா? என தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஜி.ராஜேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ்
மேலும்

தமிழர் கல்வி தொடர்பில் சமூக அக்கறை அவசியம் – வி.ஜனகன்

Posted by - April 30, 2020
கல்வியில் தமிழர் தரப்பு பின்னோக்கிச் செல்வது தொடர்பாகச் சமூக ரீதியான அக்கறை வலுப்பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சிசுவை விடுதியின் முற்றத்தில் புதைத்த ஜோடி யாழில் கைது!

Posted by - April 30, 2020
இணுவில் மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்றிரவு (29.04.2020) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேலும்