சென்னை போன்ற பெருநகரங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் நோய்த் தொற்றின் தீவிரம் குறித்த அச்சமும், பூரண ஒத்துழைப்பும் இல்லாததுமே நோய்த் தொற்றுப் பரவலுக்குக் காரணம் என்கிறார்கள்.
காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க முதல்வர் பழனிசாமி மத்திய பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம் என, திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி…
வீட்டு உபயோக பொருட்களை பழுது நீக்கும் கடைகளை திறக்க அனுமதிக்க முடியுமா? என தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஜி.ராஜேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ்
கல்வியில் தமிழர் தரப்பு பின்னோக்கிச் செல்வது தொடர்பாகச் சமூக ரீதியான அக்கறை வலுப்பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.
இணுவில் மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்றிரவு (29.04.2020) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,