தென்னவள்

விபரீதத்தில் முடிந்த பரிசோதனை… கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற மருந்தாளுநர் பலி

Posted by - May 9, 2020
சென்னையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற மருந்தாளுநர் அவர் கண்டுபிடித்த மருந்தை குடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

Posted by - May 9, 2020
கொரோனா பாதிப்பு தொடர்பான வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மேலும்

சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புவோருக்கு கரோனா- குமரி, நெல்லை, தென்காசி மக்கள் அச்சம்

Posted by - May 9, 2020
சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். இவர்களில் கடந்த 3 நாட்களில் 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பாதுகாப்பான மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளது!-நிமால் அருமைநாதன்

Posted by - May 8, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு  பெற்றுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன்  தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது!

Posted by - May 8, 2020
யாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கோப்பாய் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று கைது செய்துள்ளனர்.
மேலும்

நிறை குறைவான பேக்கரி பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர் கைது

Posted by - May 8, 2020
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பேக்கரிபொருட்களை
மேலும்

மாகாண சபை தேர்தலை நடத்தாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே காரணம் – தவராசா

Posted by - May 8, 2020
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாண சபை தொடர்பில் பேசுங்கள் எனவும்…
மேலும்