தென்னவள்

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; வைகோ

Posted by - May 16, 2020
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

நிதியமைச்சர் அறிவிப்புகள்: விவசாயிகளின் வாழ்வு மேம்பட உத்தரவாதம் அளிக்கும்; வாசன் பாராட்டு

Posted by - May 16, 2020
நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்புகள், விவசாயத் தொழில் மேம்பாட்டுக்கும், விவசாயிகளின் வாழ்வு மேம்படவும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடா?- சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்

Posted by - May 16, 2020
தமிழகத்தில் ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை என்றும், 2 லட்சத்து 23 ஆயிரம் உபகரணங்கள் கையிருப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும்

டாஸ்மாக் நிறுவனம் பெயரில் போலி இணையதளம்- கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

Posted by - May 16, 2020
டாஸ்மாக் நிறுவனம் பெயரில் போலியான இணையதளம் ஆரம்பித்து, ஆன்லைன் மூலம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்போவதாக விளம்பரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிறுவனம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - May 16, 2020
தமிழக முதல்- அமைச்சர் நேரடியாக தலையிட்டு, மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

உத்தர பிரதேசத்தில் லாரி விபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி

Posted by - May 16, 2020
உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் – அதிபர் டிரம்ப்

Posted by - May 16, 2020
கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்- குரங்குகளுக்கு செலுத்தி சோதனை

Posted by - May 16, 2020
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
மேலும்

வங்கக்கடலில் இன்று மாலை உருவாகிறது ஆம்பன் புயல்

Posted by - May 16, 2020
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டா கரடிகள்

Posted by - May 16, 2020
கனடாவில் மூங்கில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 2 பாண்டா கரடிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும்