அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் எடுத்து வந்த ஒருவரை சனிக்கிழமை (15) பகல் மட்டு காந்தி பூங்காவுக்கு முன்னாள் வீதியில் வைத்து மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களால்…
கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (14) காலை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்போரூர் அருகே இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் விமானபடை பயிற்சி தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புறப்பட்ட…
காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இருக்குமா தவெக பக்கம் தாவுமா என பரபர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், “கூட்டணிக்காக காங்கிரஸ் செய்த தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம்” என்ற கருத்தை முன்கூட்டியே எடுத்து வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்…
மிகச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதிமுக-வை விட்டு விலகி திமுக-வில் இணைந்த வா.மைத்ரேயனை மாநில கல்வியாளர் அணி துணைத் தலைவர் பதவியில் அமர்த்தி இருக்கிறது திமுக.