தென்னவள்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு -ஒருவர் பலி

Posted by - April 9, 2021
டெக்சாஸ் துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

உலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது

Posted by - April 9, 2021
கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு: செய்முறை தேர்வுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள்

Posted by - April 9, 2021
கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதால் செய்முறை தேர்வு, பொதுத்தேர்வு இரண்டுமே ரத்து செய்யப்படலாம் என பேச்சு அடிபட்டது.
மேலும்

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு

Posted by - April 9, 2021
சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது குறித்து இன்று கணக்கெடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை முதல் அந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும்

கடைகளை மூட எதிர்ப்பு- கோயம்பேடு சில்லரை வியாபாரிகள் போராட்டம்

Posted by - April 9, 2021
கோயம்பேடு மார்க்கெட்டில் 1,600 சிறு காய்கறி கடைகளும், 850 பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

மே மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும்- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு

Posted by - April 9, 2021
தேர்தல் பிரசார கூட்டங்களில் அரசியல் கட்சியினர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காததாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும்

முதல்வர் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்க!

Posted by - April 9, 2021
யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர்…
மேலும்

முதல்வர் மணிவண்ணன் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி செல்வம் எம்.பி. அறிக்கை

Posted by - April 9, 2021
கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது;
மேலும்

நொத்தாரிசு ஆலோசனைக் குழு நீதியமைச்சிடம் முன்மொழியப்பட்ட திருத்தங்களைக் கையளித்துள்ளது

Posted by - April 9, 2021
நீதியமைச்சு நியமித்த நொத்தாரிசு ஆலோசனை குழு தனது முன்மொழியப்பட்ட திருத்தங்களை கையளித்துள்ளது.
மேலும்