தென்னவள்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

Posted by - April 16, 2021
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.
மேலும்

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரிக்கை

Posted by - April 16, 2021
தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேர் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும்

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி

Posted by - April 16, 2021
கடந்த 6-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி. சண்முகம் போட்டியிட்டார். இதற்காக அவர், தீவிர பிரசாரம் செய்தார்.
மேலும்

மண்சரிவு ஆபாய எச்சரிக்கை

Posted by - April 16, 2021
கொழும்பு – பதுளை பிரதான வீதி, நுவரெலியா – பதுளை வீதி வாகனப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

Posted by - April 16, 2021
சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

முச்சக்கரவண்டி சாரதி இரும்புக் கம்பி , வாள்களால் குழுவொன்றினால் தாக்கப்பட்டார்!

Posted by - April 16, 2021
மருதானை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இரும்புக் கம்பி மற்றும் வாள்களால் குழுவொன்றினால் தாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

முல்லைத்தீவு வயல் வெளியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு

Posted by - April 16, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

கொரோனா தடுப்பூசி விவகாரம் : அரசாங்கத்தை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - April 15, 2021
இலங்கையில் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் மற்றும் திகதி போன்ற விடயங்கள் உரியவாறு அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, எவ்வித பாகுபாடுகளுமின்றி அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து…
மேலும்

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா

Posted by - April 15, 2021
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்