கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி, கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமுகமாக நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துடனும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு நீதி அவசியம் என்றும் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு
கொரோனா நோயை கட்டுப்படுத்த செலுத்தும் தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் ஏற்படும் சந்தேகங்களை போக்க மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன்…