தென்னவள்

இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை

Posted by - April 22, 2021
மும்பையில் நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தொற்று நோய் நிபுணரான டாக்டர் ஒருவர் கண்ணீர் ததும்ப பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும்

கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசிக்கு 78 சதவீத செயல்திறன்

Posted by - April 22, 2021
கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி, கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.
மேலும்

மே 2-ந்தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

Posted by - April 22, 2021
கொரோனா பாதிப்பு காரணமாக, வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமுகமாக நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துடனும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மேலும்

கொவிட் பரவல் – பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை

Posted by - April 22, 2021
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

7110 கிலோ கிராம் மஞ்சள் அடங்கிய கொள்கலன் பறிமுதல்

Posted by - April 21, 2021
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 7110 கிலோ கிராம் மஞ்சள் அடங்கிய கொள்கலன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

குருணாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு

Posted by - April 21, 2021
குருணாகல், கனேவத்த பகுதியின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல – கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை

Posted by - April 21, 2021
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு நீதி அவசியம் என்றும் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு
மேலும்

ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

Posted by - April 21, 2021
கொரோனா நோயை கட்டுப்படுத்த செலுத்தும் தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் ஏற்படும் சந்தேகங்களை போக்க மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன்…
மேலும்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நின்ற கன்டெய்னர் லாரியை சோதனை செய்யக்கோரி அரசியல் கட்சியினர் போராட்டம்

Posted by - April 21, 2021
விருத்தாசலம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நின்ற கன்டெய்னர் லாரியை சோதனை செய்யக்கோரி அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் சாட் நாட்டு அதிபர் பலி

Posted by - April 21, 2021
சாட் நாட்டில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் அந்நாட்டு அதிபர் நேற்று கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்