‘நடிகர் விவேக்’ நினைவாக கிளிநொச்சியில் 10ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி ஆரம்பம்
மறைந்த நடிகரும் சமூகப் பற்றாளருமான விவேக் நினைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடும் பணியை அகில இலங்கை தமிழ் இளைஞர் பேரவை முன்னெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், இளைஞர் தொழிற் பயிற்சி…
மேலும்
