தென்னவள்

‘நடிகர் விவேக்’ நினைவாக கிளிநொச்சியில் 10ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி ஆரம்பம்

Posted by - April 22, 2021
மறைந்த நடிகரும் சமூகப் பற்றாளருமான விவேக் நினைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடும் பணியை அகில இலங்கை தமிழ் இளைஞர் பேரவை முன்னெடுத்துள்ளது.   இதன் முதற்கட்டமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், இளைஞர் தொழிற் பயிற்சி…
மேலும்

தமிமீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிக்க முயற்சி – ராஜித

Posted by - April 22, 2021
தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
மேலும்

யுத்தத்தால் உயிரிழந்தோருக்காகவும் பேராயர் தனது குரலை உயர்த்த வேண்டும்: சிறிதரன்

Posted by - April 22, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ; குரல் எழுப்பிவரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் ஆண்டகையின் குரலை உயர்த்த வேண்டும். ஆனால் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை என தமிழ் தேசிய…
மேலும்

அழகர்கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடக்கம்: கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

Posted by - April 22, 2021
கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்

Posted by - April 22, 2021
சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக
மேலும்

சென்னை தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்

Posted by - April 22, 2021
தலைமை செயலக வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றால் ரூ.500 அபராதமும், முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும்.
மேலும்

முகக்கவசம் அணியாவிட்டால் மது கிடையாது- கடைகளில் அறிவிப்பு பலகைகள்

Posted by - April 22, 2021
மதுவாங்க வருபவர்களும், கடைக்காரர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு

Posted by - April 22, 2021
பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ரஷியா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
மேலும்

சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்தது ஆஸ்திரேலியா

Posted by - April 22, 2021
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.
மேலும்

இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் மாயம் – 53 ராணுவ வீரர்களின் கதி என்ன?

Posted by - April 22, 2021
பாலி தீவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
மேலும்