தென்னவள்

ஓட்டோமான் கால ஆர்மேனிய படுகொலையை இனப்படுகொலையாக அறிவித்தது அமெரிக்கா

Posted by - April 26, 2021
ஓட்டோமான் பேரரசின் படுகொலையை இனப்படுகொலை என அறிவித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.‌
மேலும்

ஆக்சிஜன் வழங்கும் உபகரணம் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களை இந்தியாவுக்கு வழங்கியது இங்கிலாந்து

Posted by - April 26, 2021
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு அத்தியாவசிய தேவையான மருத்துவ சாதனங்களை இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும்

நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Posted by - April 26, 2021
ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
மேலும்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

Posted by - April 26, 2021
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து ஆலோசனை – இன்று அனைத்து கட்சி கூட்டம்

Posted by - April 26, 2021
கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் இன்று (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும்? தமிழக அரசு உயர்நிலைக்குழு ஆலோசனை

Posted by - April 26, 2021
தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் 18 முதல் 45 வயது வரையிலான பிரிவினருக்கு கோவின் செயலி மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும்

2021 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவிப்பு

Posted by - April 26, 2021
2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார்.
மேலும்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 19½ மணி நேரம் காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்

Posted by - April 26, 2021
கொரோனா பரவி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனா
மேலும்

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் பலி

Posted by - April 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்