உழைப்பாளர் தினத்தில் ஏழாலை இளைஞர்களின் உயிர்காக்கும் பணி
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலை இந்து இளைஞர் சபையினரின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(01) ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
மேலும்
