தென்னவள்

உழைப்பாளர் தினத்தில் ஏழாலை இளைஞர்களின் உயிர்காக்கும் பணி

Posted by - May 1, 2021
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலை இந்து இளைஞர் சபையினரின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(01) ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
மேலும்

24 மணித்தியாலத்தில் மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டும்

Posted by - May 1, 2021
ஒருவர் மரணித்தால 24 மணித்தியாலத்தில் குறித்த மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது

Posted by - May 1, 2021
தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறிய தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.
மேலும்

நேற்று பதிவான 11 கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமையான விபரம்!

Posted by - May 1, 2021
கொவிட் 19 தொற்றால் நேற்று (30) 11 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கமைய…
மேலும்

நல்லை ஆதின குரு முதல்வர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

Posted by - May 1, 2021
நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத…
மேலும்

அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது

Posted by - May 1, 2021
வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கீழே விழுந்து 21 வயது இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - May 1, 2021
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா கிளிகுஞ்சுமலைப் பகுதியில் இளைஞரொருவர் கீழே விழுந்து மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அம்பாறையில் சோகம் – மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி!

Posted by - May 1, 2021
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

தியாகங்களால் உருவான மே தினம்… உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

Posted by - May 1, 2021
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறியீடு இணையத்தின்  தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
மேலும்

பந்துலவினால் மற்றுமொரு நிவாரணப் பொதி! – மே மாதம் முதல்!

Posted by - May 1, 2021
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ´சதொச நிவாரண பொதி – 2´ மே மாதம் முதல் 1000 ரூபாய் விலைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும்