தென்னவள்

ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்களால் அச்சத்தில் மக்கள்

Posted by - May 2, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அ.தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதி ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ்., கடிதம்

Posted by - May 2, 2021
கருத்து கணிப்பு முடிவுகள், கட்சியினரை சோர்வடையச் செய்து, ஓட்டு எண்ணிக்கையின் போது, நம் செயல்பாடுகளை முடக்கும் முயற்சிகளே தவிர வேறல்ல. அ.தி.மு.க., தொடர் வெற்றி பெற்று, ஜெ., அரசை அமைக்கும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர்…
மேலும்

மீன்பிடி திருவிழா- கொரோனாவை மறந்து நள்ளிரவில் திரண்ட கிராம மக்கள்

Posted by - May 2, 2021
கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ள நிலையில் மீன்பிடிப்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமானோர் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிராமங்கள் நிறைந்த மதுரை மாவட்டத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள கண்மாய்களில் ஊர் சார்பாக மீன்கள் வளர்க்கப்படும்.
மேலும்

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை

Posted by - May 2, 2021
கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் – 30 பேர் பரிதாப பலி

Posted by - May 2, 2021
ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான் மாதத்தினை…
மேலும்

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி நிரவ் மோடி மேல்முறையீடு

Posted by - May 2, 2021
நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி இங்கிலாந்து ஐகோர்ட்டில் நிரவ் மோடி மேல்முறையீடு செய்துள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக பணமோசடி…
மேலும்

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

Posted by - May 2, 2021
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரிந்து விடும்.
மேலும்

கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி!

Posted by - May 1, 2021
கனடாவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போயுள்ளார். இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அதன்படி தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி 29ஆம் திகதி மதியம் 1 மணிக்கு காணாமல் போயிருக்கிறார். அவர்…
மேலும்