தென்னவள்

மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

Posted by - May 6, 2021
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து, கொடூரமாக தாக்கி வருகிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று…
மேலும்

இந்தியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பலில் 14 ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - May 6, 2021
  இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 2-ந்தேதி போய் சேர்ந்தது.
மேலும்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைத்தியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

Posted by - May 6, 2021
கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு…
மேலும்

ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்

Posted by - May 6, 2021
ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் மகள் திடீரென பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரைச் சேர்ந்தவர், தாமோதர்தாஸ் சார்தா. இவரது மனைவி சிறிது காலத்துக்கு முன்பு இறந்துவிட்டார். 3 மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகள் சந்திரா…
மேலும்

பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன் – 5 பேர் உயிரிழப்பு

Posted by - May 6, 2021
பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் சிறுவன் புகுந்து பட்டா கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின்
மேலும்

டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கம் : புதிதாக தகவல் தொடர்பு வலைத்தளத்தை தொடங்கிய டிரம்ப்

Posted by - May 6, 2021
டிரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
மேலும்

பல்கலைக்கழக படிப்பிற்காக தானே நிதியை திரட்டும் சாதனை மாணவி

Posted by - May 5, 2021
பல்கலைக்கழக படிப்பிற்காக தானே நிதியை திரட்டும் சாதனை மாணவி மகேஸ்வரன் கயலினி. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இம்மாணவி உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2020ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றி மாவட்ட ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டார்.
மேலும்

கொவிட் நிதி வேறு எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படாது: நாமல் ராஜபக்ஷ

Posted by - May 5, 2021
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்த திட்டங்களுக்கும் அர சாங்கம் பயன்படுத்தாது என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் மரணங்களிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – எதிர்கட்சி

Posted by - May 5, 2021
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் போது அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லைஎன எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

நாளாந்தம் 25000 பி.சி.ஆர் சோதனைகளுக்கு 40 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது

Posted by - May 5, 2021
நாட்டில்  நாளாந்தம்  25,000 பி.சி .ஆர்  சோதனைகள்  முன்னெடுக்கப்படுவதாகவும்  அதற்காக   40 மில்லியன்  ரூபா  செலவிடப்படுவதாகவும்  சுகாதார  அமைச்சர்  பவித்ரா  வன்னியாராச்சி  தெரிவித்துள்ளார்.
மேலும்