தென்னவள்

மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 7, 2021
கடந்த 2001-ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் வென்ற இவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரானார்.
மேலும்

தமிழக தொழில்துறை அமைச்சராக பதவியேற்கும் தங்கம் தென்னரசு

Posted by - May 7, 2021
கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த தங்கம் தென்னரசு, இம்முறை தொழில்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார்.தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.…
மேலும்

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்கும் கே.என்.நேரு

Posted by - May 7, 2021
1989 தேர்தலில் லால்குடியில் போட்டியிட்ட நேரு பெற்ற வெற்றியின் மூலம் பால்வளம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.
மேலும்

பொலிஸார் எனக்கூறி 30 பவுண் தங்க நகை கொள்ளை – மூவர் கைது!

Posted by - May 6, 2021
வவுனியாவில் கடந்த வாரம் பொலிஸார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

புனித தோமையார் ஆலயத்தின் மீது இடி, மின்னல் தாக்கம்!

Posted by - May 6, 2021
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்று (06) பிற்பகல் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டது.
மேலும்

வைத்தியர் ஒருவரின் உருக்கமான முகநூல் பதிவு

Posted by - May 6, 2021
கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்த தரிந்து சி பெரேரா என்ற வைத்தியர் ஒருவர் தனது பேஸ்புக் தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும்

யாழில் 37 பேர் உட்பட வடக்கில் மேலும் 43 பேருக்குத் தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - May 6, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்றுப் புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

யாழ்.வடமராட்சியில் கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி

Posted by - May 6, 2021
உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.
மேலும்

சென்னை ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அபாயம்

Posted by - May 6, 2021
சென்னையில் உள்ள பெரிய தனியார் மருத்துவ மனைகள் அதிக விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கி தங்களது தேவையை சமாளித்து வருகின்றன.கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் தேவை முன்பு இருந்ததை விட அதிகமாக அதிகரித்து உள்ளது.
மேலும்

மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் என சமல் உறுதி

Posted by - May 6, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று (05) உறுதியளித்தார்.
மேலும்