தென்னவள்

சீன தடுப்பூசி பாதுகாப்பானது – உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்

Posted by - May 13, 2021
சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
மேலும்

மேற்கு வங்காளத்தில் 28 சதவீத மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் – ஆய்வில் தகவல்

Posted by - May 13, 2021
மேற்கு வங்காளத்தில் புதிதாக அமைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட 44 மந்திரிகள் உள்ளனர்.
மேலும்

கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் – அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்

Posted by - May 13, 2021
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது

Posted by - May 13, 2021
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது.
மேலும்

இன்னும் 2 ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் – சீன அதிகாரிகள் கணிப்பு

Posted by - May 13, 2021
2027-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என்றும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
மேலும்

ஜப்பான் அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

Posted by - May 13, 2021
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஜப்பான் அனுப்பி வைத்துள்ளது.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த…
மேலும்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி – இருவர் படுகாயம்!

Posted by - May 12, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் இன்று (12) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

நாளை மறுதினம் ஈதுல் பித்ர் பெருநாள் தினமாக அறிவிப்பு

Posted by - May 12, 2021
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எப்பகுதியிலும் தென்பட்டவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
மேலும்

மருத்துவத்தின் இதய துடிப்பு செவிலியர்கள்

Posted by - May 12, 2021
இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, கொண்டாடி வருகிறது.
மேலும்

14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல: வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய

Posted by - May 12, 2021
நாட்டில் பரவிவரும் திரிபடைந்த கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல.
மேலும்