முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னங்கள் அழிப்பு – வன்மையாக கண்டிக்கும் மாவை
முள்ளிவாய்காலை சுற்றி இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டிருக்க முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னங்கள் இரவோடிரவாய் அழிக்கப்பட்டிருப்பது நாகரீகமற்ற செயல் என தமிழரசுக் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைத் தலைவருமான மாவை சோனாாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்
