தென்னவள்

மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்

Posted by - May 18, 2021
தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாக மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா. காலமானார்

Posted by - May 18, 2021
வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99.
மேலும்

எமது மக்களை நினைவுகூருவதை தடுக்கும் நிலையிலிருந்து நாம் முன்னேறிச்செல்ல வேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்

Posted by - May 17, 2021
முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவுகூர்வதை தடுக்கின்ற இக்கட்டான நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.…
மேலும்

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்துக்குள் நுழைய முடியாத படி பாதுகாப்பு பலப்படுத்தல்

Posted by - May 17, 2021
முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
மேலும்

ஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்

Posted by - May 17, 2021
கடந்த திங்கட்கிழமை வடக்கு கிழக்கிலுள்ள கத்தோலிக்க ஆயர்கள் நால்வர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.இந்த அறிக்கையானது முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என்று தெரிவிக்கின்றது. மேலும் நினைவுகூர்தலை  மக்கள் மயப்படுத்த மத நிறுவனங்கள் எவ்வாறு முன்னுதாரணமாக செயற்படலாம் என்பதற்குரிய நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறது.…
மேலும்

முள்ளிவாய்க்கால் மண்ணில் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி நிகழ்வுகளிற்கு அனுமதி

Posted by - May 17, 2021
இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’ 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை  அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மேலும்

ராஜபக்சாக்கள் தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும்

Posted by - May 17, 2021
முள்ளிவாய்க்கால் நாளில் எமது போராட்ட நகர்தல் பற்றிய உரையாடலை செய்ய போராட்டச் சக்திகள் பலரை அழைத்து தமிழ் சொலிடாரிடிட்டியும் ஒரு உரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. எல்லோரும் கலந்து கொள்ளுங்கள். எத்தனை அழிவு – உடைப்பு செய்யினும் எமது போராட்ட வேட்கை ஓங்குவதை…
மேலும்

காசா, இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் – சீனா வலியுறுத்தல்

Posted by - May 17, 2021
இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
மேலும்

ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்

Posted by - May 17, 2021
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.
மேலும்

புதிய கல்விக் கொள்கை ஆலோசனையை புறக்கணித்தது தமிழக அரசு

Posted by - May 17, 2021
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மேலும்