தென்னவள்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி – இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்

Posted by - May 19, 2021
இந்தியாவில் இருந்து வைரஸ் தங்கள் நாட்டுக்கு பரவிடக் கூடாது என்பதற்காக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
மேலும்

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி

Posted by - May 19, 2021
உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்கு ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மேலும்

பிரான்சை துரத்தும் கொரோனா – 59 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Posted by - May 19, 2021
பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.08 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும்

விஜய் மல்லையா மீதான திவால் வழக்கு – இந்திய வங்கிகளின் கோரிக்கையை ஏற்றது லண்டன் ஐகோர்ட்

Posted by - May 19, 2021
லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வரும் திவால் வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும்

நியூசிலாந்தில் நினைவேந்தப்பட்டது தமிழர் இனவழிப்பு நாள்

Posted by - May 18, 2021
நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவுகூறப் பட்டது.
மேலும்

அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்!

Posted by - May 18, 2021
அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என மானிப்பாய் பொலிஸார் மிரட்டியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
மேலும்

விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி! -பிரகடனமும் வெளியிடப்பட்டது

Posted by - May 18, 2021
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
மேலும்

இந்த அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்: கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

Posted by - May 18, 2021
கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து 3000 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்க மாட்டார்கள்.
மேலும்

பாராளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - May 18, 2021
2009 இறுதி கட்ட போரின் போது இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (18.05.2021) பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

வவுனியாவில் 30 கைக்குண்டுகள் மீட்பு

Posted by - May 18, 2021
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்நு 30 கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளனர்.
மேலும்