தென்னவள்

திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 19, 2021
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் இடம்பெற்றது.
மேலும்

மன்னார் கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட குழு

Posted by - May 19, 2021
மன்னார் – தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளது- தமிழக அரசு

Posted by - May 19, 2021
கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

முறைகேடு தொடர்பாக ஆவின் அதிகாரிகளிடம் அமைச்சர் மூர்த்தி விசாரணை

Posted by - May 19, 2021
மதுரை ஆவினில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக அதிகாரிகளிடம் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரடி விசாரணை செய்தார்.
மேலும்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி குழுமம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

Posted by - May 19, 2021
கொரோனா தொற்றை எதிர்த்து போராட தாராளமாக நிதி வழங்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையில் ஆச்சி குழுமம் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
மேலும்

சகோதரனுடன் சாதிக்க துடிக்கும் ‘யோகா சகோதரிகள்’- அரசு உதவுமா?

Posted by - May 19, 2021
யோகாவில் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வரும் சகோதரிகள், தங்கள் சகோதரனுடன் மேலும் பல சாதனைகளை புரிவதற்கு குறிக்கோள் கொண்டுள்ளனர்.
மேலும்

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பில் பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்

Posted by - May 19, 2021
ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஒன்றாக மரணம் அடைந்த சகோதரர்களின் இழப்பு அவர்களின் பெற்றோரை மட்டுமல்ல, மீரட் நகரையே துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மேலும்