தென்னவள்

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் ரயில் சேவைகள் இடம்பெறாது

Posted by - May 24, 2021
கொவிட்-19 தடுப்பு செயலணியின் அறிவுரைக்கமைய நாளை இயக்கத் திட்டமிடப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி இம்மாதம் 23ஆம் திகதி புகையிரதத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ரயில்கள் எதுவும் நாளை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்

Posted by - May 24, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குணமடைந்து திரும்பும் வரை, கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டுள்ளன.
மேலும்

பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டது

Posted by - May 24, 2021
தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள்ன் மாதம் 7ஆம் திகதி திங்கள்கிழமை வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பு போட் சிற்றியும் புறக்கணிக்கப்படும் தமிழர்களும்

Posted by - May 24, 2021
நிதி நகரத்தை மையப்படுத்திக் கொழும்பின் புநகர் பகுதியான  கோமகமவில் இயங்கும்  பல்கலைக்கழகம்–   அவுஸ்திரேலியா, பிரிட்டன். அயர்லான்ட். மற்றும் ஆபிரிக்கப் பல்கலைக்கழங்கள் பயிற்சிநெறிக்கான ஒத்துழைப்புகளை வழங்குகின்றன. 
மேலும்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட எண்

Posted by - May 24, 2021
அத்தியாவசிய சேவைகள் குறித்து பொது மக்கள் அணுகுவதற்காக விசேட ஹாட்லைன் இலக்கமொன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

போலிச் செய்திகள் பரவுகின்றன : அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

Posted by - May 24, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று…
மேலும்

அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

Posted by - May 24, 2021
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

நாட்டை முற்றாக முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

Posted by - May 24, 2021
நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.
மேலும்

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள்

Posted by - May 24, 2021
தேர்தல், வாக்களிப்பு முறைமை மற்றும் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு தீர்மானித்திருக்கின்றமை முக்கிய விடயமென ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பின்…
மேலும்

இந்தியாவில் கொரோனா சூழல் : ஐ.நா., பொதுச் செயலர் வேதனை

Posted by - May 24, 2021
அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்படும் இந்தியா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில், மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதை பார்க்கும்போது வேதனையளிக்கிறது,” என, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.
மேலும்