தென்னவள்

அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை பெற சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை – ஈரான்

Posted by - May 24, 2021
அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும்

ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 1.25 லட்சம் ஆசிரியர்கள் சஸ்பெண்டு

Posted by - May 24, 2021
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.
மேலும்

மின்தடை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Posted by - May 24, 2021
மின்தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்-அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும்

தேன்கனிக்கோட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை

Posted by - May 24, 2021
நிலம் விற்பனை தொடர்பாக லோகேசுக்கும், குருபரப்பள்ளியை சேர்ந்த ரெட்டி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
மேலும்

மதுரை-தூத்துக்குடி இடையே நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்

Posted by - May 24, 2021
கடலுக்கு அடியில் திருமணம், பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என வெளிநாடுகளில் நடப்பதை மட்டுமே கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் இதுபோன்ற திருமணம் நடந்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு இன்று முதல் அமல்

Posted by - May 24, 2021
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும்

குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது- பேராசிரியர் மலிக் பீரிஸ்

Posted by - May 24, 2021
குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என ஹொங்கொங் பல்கலைகழக பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆடைதொழிற்சாலையில் 12 பேர் உட்பட 54 பேருக்கு கொரோனா — மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - May 24, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) உயிரிழந்துள்ளார்.
மேலும்

வீரத்தளபதி வீரமணி (லெப்.கேணல் வீரமணி)

Posted by - May 24, 2021
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல்…
மேலும்