தென்னவள்

அமெரிக்காவில் முக்கிய பதவியில் இந்தியர் – ஜோ பைடன் பரிந்துரை

Posted by - May 28, 2021
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அருண் வெங்கட்ராமன் அமெரிக்க வர்த்தக மந்திரிக்கு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார விவகார துறையில் ஆலோசகராக உள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் பற்றி விசாரணை- அமெரிக்காவை கிண்டல் செய்த சீனா

Posted by - May 28, 2021
கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் பரவியதா என்பதை கண்டுபிடித்துத் தரும்படி அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆன்லைனில் மருந்து வாங்க முயன்று ரூ.79 ஆயிரத்தை இழந்த என்ஜினீயர்

Posted by - May 28, 2021
கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆன்லைனில் மருந்து வாங்க முயன்று என்ஜினீயர் ரூ.79 ஆயிரத்தை இழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது. இதுதொடர்பாக மர்மநபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

30 நாள் பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு

Posted by - May 28, 2021
பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும்

சிறிலங்காவில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம்

Posted by - May 27, 2021
சிறிலங்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன.
மேலும்

கொழும்பில் தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று – 18 வீடுகள் சேதம்

Posted by - May 27, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் கடும் காற்றினால் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஜுன் 1 முதல் பயணிகளுக்கு அனுமதி

Posted by - May 27, 2021
உள்வரும் பயணிகளுக்காக தற்போது மூடப்பட்டுள்ள இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 1 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச அறிவித்துள்ளார்.
மேலும்

’மூன்று அலைகளிலும் மூன்று நிகழ்ச்சி நிரல்கள்’

Posted by - May 27, 2021
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் மூன்று அலைகளிலும் அரசாங்கமானது மூன்று விடயங்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும சாடியுள்ளார்.
மேலும்