தென்னவள்

பரோலில் வந்துள்ள பேரறிவாளனை யாரும் சந்திக்க வரவேண்டாம்- போலீசார் தகவல்

Posted by - May 30, 2021
பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார் கூறினர்.
மேலும்

பிரேசிலில் கொரோனா நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி

Posted by - May 30, 2021
பிரேசிலும் தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
மேலும்

உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

Posted by - May 30, 2021
உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் இரும்பு கம்பி ஒன்றில் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்

Posted by - May 30, 2021
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா.
மேலும்

கொரோனா முடிஞ்சதும் நான் வந்துருவேன் – தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு

Posted by - May 30, 2021
‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’ என தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை
மேலும்

ஹெலிகாப்டரில் வந்து போலீசில் சரணடைந்த வாலிபர்

Posted by - May 30, 2021
தாக்குதல் வழக்கில் தலைமறைவான வாலிபர் ஹெலிகாப்டரில் வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது.
மேலும்

கோவை உள்பட 3 மாவட்டங்களில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

Posted by - May 30, 2021
தமிழ்நாட்டில் கொரோனா பரவலில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது.
மேலும்

கொரோனாவுக்கு பலியான பெண் நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - May 30, 2021
தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக கடந்த 5-ம் தேதியன்று பொறுப்பேற்றவர் நீதிபதி வனிதா. இவர் கொரோனா தொற்றின் காரணமாக பலியானார்.
மேலும்