தென்னவள்

தமிழகத்தில் 3.8 கோடி பாட புத்தகங்கள் தயார்- ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வினியோகம்

Posted by - May 31, 2021
பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 வகுப்புகளுக்கான 2-வது தொகுதி பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
மேலும்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு மருந்து தட்டுப்பாடு

Posted by - May 31, 2021
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது.
மேலும்

விமான விபத்தில் பலியான டார்சான் நடிகர் ஜோ லாரா -மனைவியும் மரணம்

Posted by - May 31, 2021
1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக லாரா நடித்திருந்தார்.
மேலும்

கனடாவில் மேலும் பல பள்ளிகளில் எலும்புக்கூடுகள் – சர்வதேச விசாரணை நடத்த கோரிக்கை

Posted by - May 31, 2021
கனடா பள்ளியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இன அழிப்பின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.
மேலும்

பருத்தித்துறை கடலில் கஞ்சா மீட்பு

Posted by - May 31, 2021
பருத்தித்துறை கடற்பரப்பில் ஒருதொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்டடவர்கள் தப்பித்தும் சென்றுள்ளனர்.   இச்சம்பவம் நேற்று இரவு பருத்தித்துறை கொட்டடி கடற்பரப்பில் நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை கொட்டடி பகுதியில் சிலரின் நடமாட்டத்தை கண்டுகொண்ட இராணுவத்தினர் கடற்படையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து. இராணுவத்தினரும், கடற்படையினரும் நடாத்திய தேடுதலில்…
மேலும்

பருத்தித்துறையில் மேலும் கிராம அலுவலகர் பிரிவு இணைப்பு

Posted by - May 31, 2021
பருத்தித்துறை சுகாதார பிரிவில் தடுப்பூசி போடுவதற்கு  மேலும் ஒரு கிராம அலுவலகர் பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாராளுமன்ற கொத்தணிக்கு சபாநாயகரே பொறுப்பு

Posted by - May 31, 2021
பாராளுமன்ற கொரோனா கொத்தணியை உருவாக்கியதற்கான முழுப் பொறுப்பையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, “எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமையால் இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது”
மேலும்

உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

Posted by - May 31, 2021
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின்,  கிளாலி பிரதேசத்தில் கொவிட் -19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 15  குடும்பங்களுக்கு,  நேற்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. புலப்பெயர் தேசத்தில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவரின் அன்பளிப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ‘பச்சிலைப்பள்ளி…
மேலும்

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணித்த 48 பேர் கைது

Posted by - May 31, 2021
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை- அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி, பஸ்ஸொன்றில் வந்துகொண்டிருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் மரணம்

Posted by - May 31, 2021
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள, இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் மீன் வலையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்,நேற்று  மாலை திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் திடீர் மரணத்திற்கான காரணம்…
மேலும்