பருத்தித்துறை சுகாதார பிரிவில் தடுப்பூசி போடுவதற்கு மேலும் ஒரு கிராம அலுவலகர் பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின், கிளாலி பிரதேசத்தில் கொவிட் -19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 15 குடும்பங்களுக்கு, நேற்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. புலப்பெயர் தேசத்தில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவரின் அன்பளிப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ‘பச்சிலைப்பள்ளி…
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை- அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி, பஸ்ஸொன்றில் வந்துகொண்டிருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள, இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் மீன் வலையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்,நேற்று மாலை திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் திடீர் மரணத்திற்கான காரணம்…