அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 சுரங்க தொழிலாளர்கள், மேகாலயாவில், கிழக்கு ஜெயின்சியா மலை பகுதியில் அரசு அனுமதியின்றி தோண்டப்பட்ட அகலம் குறுகிய எலிவளை சுரங்கத்தில் பணியாற்றினர்.
தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது,
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14 நாட்களில் வியட்நாமுக்கான பயண வரலாறு கொண்ட பயணிகள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை சிவில் விமான அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தேமியா அபேவிக்ரம இன்று(31) தெரிவித்தார். இதன்படி இத்தடை உடன் அமுலுக்கு வருவதுடன் மறு அறிவித்தல்…
கொரோனாவால் பாதிக்கப்படும் அந்தண சிவாச்சாரியார்களுக்கு சிகிச்சை நிலையங்களில் ஒரு தனியான பிரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பிரதமரின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் கலாநிதி இராமசந்திரக் குருக்கள் பாபு சர்மா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைய அமைச்சர் டக்ளஸ்…
இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)க்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 09-04-2021 வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டதற்கு அமையவே…
தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் (வயது 55), பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்: இந்தத் தகவலை பொலிஸ்…