தென்னவள்

தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஜெயகாந்தன் யாழ்.போதனாவில் சிகிச்சையின் போது மரணம்!

Posted by - June 1, 2021
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளியான ஜெயக்காந்தன் போரின் போது தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.  இருந்தபோதிலும் சமூகச் செயற்பாட்டாளராக தீவிரமாக…
மேலும்

இலங்கைத்தீவில் சீன சகாப்தம்?

Posted by - June 1, 2021
சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல.ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது.அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன்.…
மேலும்

மட்டு. பொது சுகாதார பரிசோகர்கள் பணிபகிஷ்கரிப்பில்…

Posted by - June 1, 2021
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரையும் பிராந்திய பணிப்பாளர் மற்றும்
மேலும்

மகா சங்கத்தினருக்கான முதலாவது தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

Posted by - June 1, 2021
மகா சங்கத்தினருக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் சுகாதார அமைச்சிடம் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ளது.
மேலும்

கடைகளில் கூரையை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட நபர்

Posted by - June 1, 2021
வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரையை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

9,240 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Posted by - June 1, 2021
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 9,240 மதுபான போத்தல்களை பாரவூர்தி (கனரக வாகனம்) ஒன்றில் ஏற்றிச் சென்ற இருவர் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
மேலும்

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை

Posted by - June 1, 2021
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும்

யாழில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்

Posted by - June 1, 2021
கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது

Posted by - June 1, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும்

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளுக்கு​ ரூ.50 மில். ஒதுக்கீடு

Posted by - June 1, 2021
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் அதி தீவிர கண்காணிப்பு பிரிவுகளை விஸ்தரிப்பதற்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.
மேலும்