தென் சீன கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், தென் சீன கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும்
உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெளி இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை உடன டியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண் டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது இழப்புக் குறித்து முகநூலில் வெளியாகிய பதிவு இது:- சக்கர…
கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ பரவல் விபத்துக்குள்ளான பேர்ல் கப்பலினால் ; பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு வழங்கும் நிவாரண நிதியை 5000 ஆயிரம் ரூபாவிற்குள் மட்டுப்படுத்த வேண்டாம். முழுமையான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும்.