தென்னவள்

தலைநிமிர்ந்து வருகிறேன், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்- மு.க.ஸ்டாலின்

Posted by - June 3, 2021
தேர்தல் வெற்றியின் மூலம் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.
மேலும்

கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் திட்டம் – மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

Posted by - June 3, 2021
கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் ரேஷன்கார்டு ஒன்றுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும்

மலேசிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 16 சீன விமானங்கள்

Posted by - June 3, 2021
தென் சீன கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், தென் சீன கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும்
மேலும்

ஈரானில் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது

Posted by - June 3, 2021
உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும்

முகக் கவசத்தை முற்றாக நீக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுப்போம் என்கிறார் மக்ரோன்!

Posted by - June 3, 2021
வெளி இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை உடன டியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண் டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும்

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி!

Posted by - June 2, 2021
பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு

Posted by - June 2, 2021
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது இழப்புக் குறித்து முகநூலில் வெளியாகிய பதிவு இது:- சக்கர…
மேலும்

வவுனியாவில் கொரோனா தொற்றால் இன்று இருவர் உயிரிழப்பு

Posted by - June 2, 2021
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று மரணமடைந்துள்ளார்.
மேலும்

பேர்ல் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான நிவாரணத்தை 5 ஆயிரம் ரூபாவிற்குள் மட்டுப்படுத்த வேண்டாம்

Posted by - June 2, 2021
கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ பரவல் விபத்துக்குள்ளான பேர்ல் கப்பலினால் ; பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு வழங்கும் நிவாரண நிதியை 5000 ஆயிரம் ரூபாவிற்குள் மட்டுப்படுத்த வேண்டாம். முழுமையான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும்.
மேலும்

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - June 2, 2021
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் இன்று வீட்டு கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்