தென்னவள்

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.37 கோடியை தாண்டியது

Posted by - June 6, 2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37.35 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும்

இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி அனுப்புகிறது – ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எம்.பி.க்கள் பாராட்டு

Posted by - June 6, 2021
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனை சாவடி மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி

Posted by - June 6, 2021
20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
மேலும்

வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - June 5, 2021
சுன்னாகம் கந்தரோடையில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வாளால் வெட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலில் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

புதுக்குடியிருப்பில் நிவாரணம் வழங்கல்

Posted by - June 5, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், 6,460 குடும்பங்கள் இந்த நிவாரணத்துக்கு தகுதிபெற்றுள்ளார்கள். அந்த குடும்பங்களுக்கான முதற்கட்ட நிவாரண பணிகள் 06 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.…
மேலும்

இயற்கை அனர்த்தங்களால் 10 பேர் மரணம்

Posted by - June 5, 2021
சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக  எட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும்

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்தவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்

Posted by - June 5, 2021
வடமாராட்சி கிழக்கு கடல் பிரதேசத்தில் சட்ட விரோதமாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை
மேலும்

சிவகுமாரனிற்கு இல்லை :சிவசிதம்பரத்திற்கு அனுமதி!

Posted by - June 5, 2021
ஈழவிடுதலைப்போராட்டத்தின் முதலாவது தற்கொடையாளன்; தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ம் ஆண்டு நினைவு தினம் இன்று மறைவிடங்களில் டெலோவின் முன்னாள் இந்நாள் தலைவர்களால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர்…
மேலும்

யாழ் மாவட்ட த்தில் பல இடங்களில் மின்சாரம் நாளை துண்டிப்பு

Posted by - June 5, 2021
நாளை யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம், சுன்னாகம், மல்லாகம், கொடிகாமம், கோப்பாய் உட்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார வேலை காரணமாக பின்வரும் இடங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி…
மேலும்

“இயற்கை எனது நண்பன்…….!”-இன்று உலக சுற்றுச்சூழல் நாள்.

Posted by - June 5, 2021
“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தீர்க்க தரிசனத்துடன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்து விட்டார். காடுகளை அழிப்பவர்களையும் வீட்டில் பயன் தரு மரங்களை…
மேலும்