தென்னவள்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் வருமா? – அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - June 10, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. அங்கும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பதும் இந்த கூட்டங்களுக்கு பிறகுதான் தெரியும்.தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நேரத்தில் இருந்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்தது. ஏற்கனவே…
மேலும்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா முடிவு

Posted by - June 10, 2021
அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

தமிழகத்திற்கு மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் மருந்துகள் வந்தன

Posted by - June 10, 2021
மத்திய அரசு நேற்று 63 ஆயிரத்து 370 ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், இன்று 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி
மேலும்

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் வருகை அதிகரிப்பு

Posted by - June 10, 2021
கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா 2-வது அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மே…
மேலும்

20 இலட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Posted by - June 10, 2021
இலங்கையில் இதுவரை 2,089,320 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (09) மாத்திரம் 66,060 பேருக்கு சீனாவின்…
மேலும்

காற்றாலையில் இருந்து கேபல் கம்பிகளை திருடிய 06 பேர் கைது

Posted by - June 10, 2021
மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலையில் இருந்து கேபல் கம்பிகளை திருடிய 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான தேர்தல் பட்டியல் தகவல்கள்

Posted by - June 10, 2021
2022 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான தேர்தல் பட்டியல் தகவல்களை குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - June 10, 2021
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

Posted by - June 10, 2021
வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபரை தேடி விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

லெப். கேணல் மகேந்தி போராளி என்பதற்கு மேலாக, “விடுதலைப் போராட்ட ஞானி”

Posted by - June 10, 2021
மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற கசப்பான யதார்த்தம் உறுதிப்படுத்தப்பட்டு வந்துவிட்டது.
மேலும்