தென்னவள்

மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் – இராணுவதளபதி

Posted by - June 11, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் நீக்கப்படுகின்ற போதிலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து தடை தொடரும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாக வைத்தே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலதிக…
மேலும்

கோறளைப்பற்று மத்தியில் எட்டு பேருக்கு கொரோனா

Posted by - June 11, 2021
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று வியாழக்;;கிழமை இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் ஒருவருக்கு யுகே பி.117 அல்பா வைரஸ்

Posted by - June 11, 2021
மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரிசோதிப்பதற்காக நோயாளியில் எடுக்கப்பட்ட மாதிரியை போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வு கூடத்தில்
மேலும்

லெப்.கேணல் றெஜித்தன்.!

Posted by - June 11, 2021
லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள்…
மேலும்

சிறையில் கைதி அடித்து கொல்லப்பட்ட விவகாரம்- பாளை ஜெயில் சூப்பிரண்டு அதிரடி இடமாற்றம்

Posted by - June 11, 2021
பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27).
மேலும்

உயர்நீதிமன்றங்களுக்கு மேலும் 44 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

Posted by - June 11, 2021
தமிழக அரசு சார்பில் வாதாட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

கோவை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் 4 நாட்கள் முகாம்

Posted by - June 11, 2021
வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் அங்கு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்குகிறார்.
மேலும்

24 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் காணப்பட்ட நுண்ணிய உயிரினம்

Posted by - June 11, 2021
குளிர்ந்த இடத்தில் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த நுண்ணுயிர் உயிரோடு இருப்பதுடன், இனப்பெருக்கம் செய்துள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும்