தென்னவள்

காலவரையறையின்றி பல பகுதிகள் முடக்கம்!

Posted by - June 12, 2021
பொகவந்தலாவை – 319 F கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆரியபுர, சிரியுர  பொகவந்தலாவை மேல்பிரிவு ஆகிய பகுதிகள்  காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோப்பாயில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

Posted by - June 12, 2021
யாழ்ப்பாணம் – கோப்பாய், இராசபாதை வீதியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.
மேலும்

முள்ளியவளையில் நால்வர் கைது

Posted by - June 12, 2021
முள்ளியவளை – வற்றாப்பளை வீதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி வீதியில் பயணித்த புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வர் முள்ளியவளை பொலிஸாரால் இன்று (12) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும்

“பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டம்…..

Posted by - June 12, 2021
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும்

பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்படும்

Posted by - June 12, 2021
எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அ​கில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ். நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் சமூகச் சீர்கேடுகள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு

Posted by - June 12, 2021
யாழ். நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேட்டு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளை மிக மோசமாகத் தாக்கி சித்திரவதை செய்த சம்பவங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளமை…
மேலும்

மிருசுவில் பிள்ளையார் ஆலயத்தை மோதிய டிப்பர் வாகனச் சாரதி கைது

Posted by - June 12, 2021
யாழ். கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள ஆலடி பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் வீதியோரத்தில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலத்தை இடித்துவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனமொன்று தேடப்பட்டு வந்த நிலையில் கொடிகாமம் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த புத்தசாசன மத…
மேலும்

கிளிநொச்சியில் 18 பேர் உட்பட வடக்கில் நேற்று 37 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - June 12, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும்

வெளிநாடுளுக்கு ; தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய பொலிஸாரால் கைது

Posted by - June 12, 2021
கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு ; தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்