தென்னவள்

தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் தகவல்

Posted by - June 13, 2021
தமிழகத்தில் தேவைப்படும் கோவில்களுக்கு ஆகமம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
மேலும்

“உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது”- அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

Posted by - June 13, 2021
உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என அங்கு நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்ட பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
மேலும்

சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - June 13, 2021
சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும்

உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? – அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்

Posted by - June 13, 2021
2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக சொல்லப்பட்டது.
மேலும்

கொரோனா சிகிச்சையில் புதிய மருந்து கண்டுபிடிப்பு : 2-ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்

Posted by - June 13, 2021
புரோஇன்பிளமேட்டரி சைட்டோகைன் என்ற சமிக்ஞை மூலக்கூறுகளை குறைத்து, நோயாளி விரைவில் குணம் அடைய உதவும் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

யூரோ கோப்பை – பின்லாந்து, பெல்ஜியம் அணிகள் வெற்றி

Posted by - June 13, 2021
பின்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டென்மார்க் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – ஊரடங்கை நீட்டிக்க இங்கிலாந்து பரிசீலனை

Posted by - June 13, 2021
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 8,125 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பிப்ரவரி மாதத்துக்கு பின் அங்கு பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.
மேலும்

ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி – சவுதி அரேபியா அறிவிப்பு

Posted by - June 13, 2021
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித பயணம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்

காலவரையறையின்றி பல பகுதிகள் முடக்கம்!

Posted by - June 12, 2021
பொகவந்தலாவை – 319 F கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆரியபுர, சிரியுர  பொகவந்தலாவை மேல்பிரிவு ஆகிய பகுதிகள்  காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோப்பாயில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

Posted by - June 12, 2021
யாழ்ப்பாணம் – கோப்பாய், இராசபாதை வீதியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.
மேலும்