தென்னவள்

இந்தியாவின் கவிதை போட்டி, யாழ் மாணவிகள் சிறப்பு வெற்றியாளர்களாக தெரிவு

Posted by - June 13, 2021
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வாசிப்பை சுவாசிப்போம் பேரவை நடாத்திய கவிதை போட்டியில் வடமராட்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் இருவர் சிறப்பு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வாசிப்பை சுவாசிப்போம் பேரவை நடாத்திய “மானிடம் ஈர்த்த மரங்கள் …
மேலும்

டாஸ்மாக் திறப்பு ஏன்?- விளக்கம் அளித்த முதலமைச்சர்

Posted by - June 13, 2021
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.சேலம்
மேலும்

கொரோனா என்றால் என்னவென்றே தெரியாது- மூலிகை கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் பெருமிதம்

Posted by - June 13, 2021
கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதலே முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையிலும் வெளியூர் மக்களை அனுமதிக்காமலும், தாங்களும் வெளியூர்களுக்கு செல்லாமலும் தங்கள் கிராமத்திலேயே வசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும்

தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் தகவல்

Posted by - June 13, 2021
தமிழகத்தில் தேவைப்படும் கோவில்களுக்கு ஆகமம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
மேலும்

“உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது”- அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

Posted by - June 13, 2021
உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என அங்கு நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்ட பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
மேலும்

சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்- சசிகலா வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - June 13, 2021
சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும்

உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? – அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்

Posted by - June 13, 2021
2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக சொல்லப்பட்டது.
மேலும்

கொரோனா சிகிச்சையில் புதிய மருந்து கண்டுபிடிப்பு : 2-ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்

Posted by - June 13, 2021
புரோஇன்பிளமேட்டரி சைட்டோகைன் என்ற சமிக்ஞை மூலக்கூறுகளை குறைத்து, நோயாளி விரைவில் குணம் அடைய உதவும் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

யூரோ கோப்பை – பின்லாந்து, பெல்ஜியம் அணிகள் வெற்றி

Posted by - June 13, 2021
பின்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டென்மார்க் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – ஊரடங்கை நீட்டிக்க இங்கிலாந்து பரிசீலனை

Posted by - June 13, 2021
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 8,125 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பிப்ரவரி மாதத்துக்கு பின் அங்கு பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.
மேலும்