இந்தியாவின் கவிதை போட்டி, யாழ் மாணவிகள் சிறப்பு வெற்றியாளர்களாக தெரிவு
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வாசிப்பை சுவாசிப்போம் பேரவை நடாத்திய கவிதை போட்டியில் வடமராட்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் இருவர் சிறப்பு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வாசிப்பை சுவாசிப்போம் பேரவை நடாத்திய “மானிடம் ஈர்த்த மரங்கள் …
மேலும்
