தென்னவள்

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted by - June 14, 2021
விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அதே வாலிபரா? அல்லது வேறு யாரேனும் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலானது

Posted by - June 14, 2021
அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு
மேலும்

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் – 53 பேர் கொன்று குவிப்பு

Posted by - June 14, 2021
நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதல்களில் 53 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம்
மேலும்

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி

Posted by - June 14, 2021
பெண் குழந்தைகள் கல்வி, எதிர்கால தொற்று நோய்கள் தடுப்பு, பசுமை வளர்ச்சிக்கு நிதி அளித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவாக தலைவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து உறுதி எடுத்தனர்.உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான
மேலும்

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது வியட்நாம் அரசு

Posted by - June 14, 2021
சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு வியட்நாம் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக…
மேலும்

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

Posted by - June 14, 2021
சமைக்கும் உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
மேலும்

பேருந்துக்காக காத்திருந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

Posted by - June 13, 2021
மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

அன்னதானக் கந்தனில் அன்னமிடும் கை

Posted by - June 13, 2021
பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஓயாமல் தொடரும் அன்னதானப் பணி நடைபெறுகிறது. இவர்களைப் போன்றோர்களால் தான் இன்னமும் செல்வச்சந்நிதி ஆலயம் அன்னதானக் கந்தன் என்கிறார்கள். அன்னதானக் கந்தன் என போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்…
மேலும்