தென்னவள்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றோர் விடுதலை செய்யப்பட வேண்டும்: அம்பிகா சற்குணநாதன்

Posted by - June 14, 2021
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றோர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம் – சரத் பொன்சேக்கா

Posted by - June 14, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும்

நான் ஏன் பாராளுமன்றம் செல்கின்றேன்! – மனந்திறந்தார் ரணில்

Posted by - June 14, 2021
நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிப்பு அவசியமானதாம்- நியாயப்படுத்தி ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை

Posted by - June 14, 2021
கொரோன வைரஸிற்கு மத்தியில் பொதுமக்கள் மீது அதிக சுமையை செலுத்தியமைக்காக கடும் விமர்சனங்களிற்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி எரிபொருள்விலை அதிகரிப்பை நியாயப்படுத்தியுள்ளார்.
மேலும்

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் – எதிர்கட்சி

Posted by - June 14, 2021
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்களிற்கும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் எதிராக பயன்படுத்தப்படுவதால் சிவில் சுதந்திரம் குறைவடைகின்றது என்பதால் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாவிட்டால் மக்கள் மீது சுமையை செலுத்துவதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும்- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - June 14, 2021
பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாவிட்டால் மக்கள் மீது சுமையை செலுத்துவதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம்மரிக்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம் – அனைவரும் தனிமைப்படுத்தல்!

Posted by - June 14, 2021
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா – தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்

மதுரையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

Posted by - June 14, 2021
மதுரையில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 190 கிலோ கஞ்சா, 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்

கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்

Posted by - June 14, 2021
காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தேவையான வலை, டீசல் மீன்களைப்பதப்படுத்தி வைக்க ஐஸ் மற்றும் மூலப்பொருட்களை படகுகளில் ஏற்றி வருகின்றனர்.
மேலும்