தென்னவள்

ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

Posted by - June 16, 2021
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது அவசர கால நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள்
மேலும்

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 25 பேர் பலி – 175 பேரின் கதி என்ன?

Posted by - June 16, 2021
சட்டவிரோதமாக மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த கடல் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது.உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள்
மேலும்

வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்

Posted by - June 16, 2021
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சி குளத்தில் நீராடச் சென்ற 03 பிள்ளைகளின் தந்தையைக் காணவில்லை

Posted by - June 16, 2021
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
மேலும்

பிரான்ஸ் தேர்தல் களத்தில் களமிறங்கும் மூன்று தமிழ்ப் பெண்கள்!

Posted by - June 16, 2021
பிரான்சில் ஜுன் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாணத் தேர்தல்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும்

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Posted by - June 15, 2021
பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளுக்குப் பயன்படுத்தப் படும் மில்க் வர்த்தகப் பெயருடைய பிரிமா கோதுமை மாவின் விலை 3 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

போக்குவரத்து கட்டுப்பாடுகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது?

Posted by - June 15, 2021
தற்போதைய போக்குவரத்து கட்டுப்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாவிட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டியிருக்கும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார். சமூகத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம்; வழமையாக காணப்படுவதால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது…
மேலும்

நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி: முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

Posted by - June 15, 2021
தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ்…
மேலும்

கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிற்கும் நாளை சந்திப்பு

Posted by - June 15, 2021
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது.
மேலும்

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம்; மணமக்கள் உட்பட பலர் தனிமைப்படுத்தலில்

Posted by - June 15, 2021
வவுனியா-தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம் பெற்றமையால் மணமக்கள்,உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா தவசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாலவிநாயகர் 3 ஆம் ஒழுங்கை வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றை 15…
மேலும்