தென்னவள்

7 தமிழர்களின் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம்

Posted by - December 29, 2021
தமிழ்நாடு அரசு பணிகளில் 100 சதவீதமும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதமும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பா.ம.க.பொதுக்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்

இனப்படுகொலை அரசினது அனுசரணையுடன் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா?

Posted by - December 29, 2021
இனப்படுகொலை அரசினது அனுசரணையுடன் யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை நடைபெறவுள்ளது.
மேலும்

பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு விரல் ரேகை பதிவு கட்டாயம் இல்லை- அமைச்சர் சக்கரபாணி

Posted by - December 29, 2021
பொங்கல் பரிசு தொகுப்பை கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு

Posted by - December 29, 2021
நகைக்கடன் தள்ளுபடி யார்- யாருக்கு பொருந்தும் யார்- யாருக்கு பொருந்தாது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி

Posted by - December 29, 2021
சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா

Posted by - December 29, 2021
விடுமுறை, கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் மூலம் கலிபோர்னியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

’டொலர் பிச்சை எடுக்கிறது அரசாங்கம்’

Posted by - December 29, 2021
அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

’2 கப்பல்கள் வந்துள்ளன தட்டுப்பாடும் நீங்கும்’

Posted by - December 29, 2021
நாளாந்த சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை நடிகைக்கு அதியுயர் கௌரவம்

Posted by - December 29, 2021
இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்