தென்னவள்

அதிவேக பஸ்களின் கட்டணமும் கூடியது

Posted by - January 4, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணம் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஒரு மாதத்துக்குள் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் நீங்கும்

Posted by - January 4, 2022
ஒரு மாதத்துக்குள் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் நீங்கும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்படும் வரையில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டி வருமெனவும் தெரிவித்தார்.
மேலும்

புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது

Posted by - January 4, 2022
புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

Posted by - January 4, 2022
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால், நேற்று (03) அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும்

சர்வதேச நாணய நிதியத்தை நாட அனுமதி

Posted by - January 4, 2022
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மேலும்

திருகோணமலை மாணவர் படுகொலை: நீதி கேட்டால் அநீதியே கிடைக்கும்

Posted by - January 3, 2022
திருக்கோணமலை கடற்கரை வழமைபோன்று ஆரவாரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இருண்டிருந்த அரசியல் மேகம் ஆங்காங்கே பீதியலைகளை எழுப்பிக்கொண்டிருந்தது. சூட்டுச் சம்பவங்கள் நடந்தன. ஆட்கடத்தல்கள் தொடர்ந்தன. குண்டுவீச்சுக்கள் வழமையாயிருந்த காலமது. ஆயுதங்களை அணிந்த தரப்பினர் இனந்தெரிந்தும், இனந்தெரியாமலும் அந்த வெளியெங்கும் கண்காணித்து அலைந்தனர்.
மேலும்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நிதி அமைச்சர் பசில் சற்று முன்னர் வழங்கிய அறிவிப்பு

Posted by - January 3, 2022
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Posted by - January 3, 2022
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

புதிய ஆண்டைத் திட்டமிடுவது

Posted by - January 3, 2022
ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும்.எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம்.
மேலும்