தென்னவள்

நமக்கு நாமே திட்டம் – கிராம ஊராட்சிகளுக்கு அழைப்பு

Posted by - January 4, 2022
தனிநபர் குழுக்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளையினர், பொது மற்றும் தனியார் நிறுவனத்தினர் நமக்கு நாமே திட்டத்தின் பயனை பெற முடியும்.
மேலும்

2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்- அமைச்சர் தகவல்

Posted by - January 4, 2022
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Posted by - January 4, 2022
தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு- புதுக்கோட்டை கலெக்டரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

Posted by - January 4, 2022
வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படாமல் இருக்க துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்துள்ளனர்.
மேலும்

நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Posted by - January 4, 2022
திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

தைவானில் கடும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள்

Posted by - January 4, 2022
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
மேலும்

கோல்டன் விசா பெற்றவர்கள் இனி ஓட்டுநர் உரிமம் பெறுவது எளிது- துபாய் அரசு அறிவிப்பு

Posted by - January 4, 2022
தமிழகத்திலிருந்து கோல்டன் விசாவை பெற்ற முதல் பெண், மருத்துவர் நஸ்ரின் பேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னாள் மனைவி கார் மீது துப்பாக்கிசூடு

Posted by - January 4, 2022
முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரும், பத்திரிகையாளருமாக இருந்து வந்த ரெஹாம்கான் கடந்த 2014-ம் ஆண்டு இம்ரான்கானை திருமணம் செய்தார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கால்வாயில் ஊற்றி அழித்த தலிபான்கள்

Posted by - January 4, 2022
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றப்பட்ட 3ஆயிரம் லிட்டர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்தனர், இது தொடர்பான வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.
மேலும்

கொலொராடோவில் பரவிய காட்டுத் தீயால் 2 நகரங்கள் தீக்கிரை

Posted by - January 4, 2022
காட்டுத்தீ பரவலால் பாதிக்கப்பட்டு பனி படர்ந்து காணப்படும் கொலொராடோவின் டிரோன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும்