தென்னவள்

42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - January 6, 2022
கொரோனா தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும்

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு

Posted by - January 6, 2022
கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும்

ஊரடங்கில் போட்டித்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி- தமிழக அரசு

Posted by - January 6, 2022
முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Posted by - January 6, 2022
தென்கொரியா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “புதன்கிழமை காலையில் வடகொரியா தனது கிழக்கு கடற்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது” என தெரிவித்துள்ளது.
மேலும்

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

Posted by - January 6, 2022
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நேற்று (05) இரவோடு இரவாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவருக்கு பல்கலைக்கழகத்தினுள் நுழையத் தடை

Posted by - January 5, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மறு அறிவித்தல் வரை விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்